தனுஷ்க வழக்கு விவகாரம் சிட்னி நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு
அவுஸ்திரேலியாவில் பெண் விவகாரத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை சிட்னி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இருபது20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணியினர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தனர். அவுஸ்திரேலிய யுவதி முறைப்பாடு இதன்போது, தனது சம்மதமின்றி தன்னுடன் தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க … Continue reading தனுஷ்க வழக்கு விவகாரம் சிட்னி நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed